ஆந்திரா: குப்பம் அருகே பிசாநந்தம் பகுதியில் டபுள் டக்கர் விரைவு ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற டபுள் டக்கர் விரைவு ரயில் திடீரென்று தரம் புரண்டது.
The post ஆந்திராவில் தடம் புரண்ட டபுள் டக்கர் ரயில்..!! appeared first on Dinakaran.