தமிழகம் அம்பத்தூரில் வாசனை திரவியங்கள் பேக்கிங் செய்யும் குடோனில் பயங்கர தீ விபத்து..!! Jun 29, 2024 Kudon அம்பத்தூர் சென்னை மலமலா வானா சென்னை: அம்பத்தூரில் வாசனை திரவியங்கள் பேக்கிங் செய்யும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமள வென பரவியதால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரமாக போராடி வருகின்றனர். The post அம்பத்தூரில் வாசனை திரவியங்கள் பேக்கிங் செய்யும் குடோனில் பயங்கர தீ விபத்து..!! appeared first on Dinakaran.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் 8.6 முதல் 29.7 சதவீதம் மெத்தனால் கலப்பு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்
மின்னஞ்சல் மூலம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடி குண்டு மிரட்டல்: மிரட்டல் விடுத்த நபர் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை
நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக திமுகவின் போரில் இன்று ஒலிக்கும் முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது
3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கில் ஜூலை 23-க்குள் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
5,000 ஊழியர்களுக்கு பணி: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐ.டி. நிறுவனமான கேப்ஜெமினி, தமிழ்நாட்டில் ரூ.1,000-கோடி முதலீடு
ஹத்ராஸ் வழிபாட்டு நிகழ்வில் நெரிசலில் சிக்கிப் பலியானவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல்