சுருளி அருவியில் 5 நாட்களுக்கு பின் குளிக்க அனுமதி

தேனி: சுருளி அருவியில் 5 நாட்களுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகள் புதிய குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். யானைகள் முகாமிட்டிருந்தால் சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

The post சுருளி அருவியில் 5 நாட்களுக்கு பின் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: