பாஜவினரும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்து நடிகர் பிரகாஷ் ராஜ் அந்த கல்லூரியை விட்டு கிளம்பிய பின்னர், அந்த நிகழ்ச்சி நடைபெற்ற அரங்குக்குள் வந்த பாஜக மாணவர் அமைப்பினர், அந்த அரங்கம் முழுவதையும் மாட்டு கோமியத்தை ஊற்றி சுத்தம் செய்துள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதேபோல், 2018ல் பிரகாஷ் ராஜ் ராகவேந்திரா மடத்திற்கு சென்றபோது, அவர் நின்ற அரங்கத்தை மாட்டு கோமியத்தால் சுத்தப்படுத்திய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
The post நடிகர் பிரகாஷ் ராஜ் நின்ற இடத்தை கோமியத்தால் சுத்தம் செய்த பாஜவினர் appeared first on Dinakaran.