கே.எஸ்.அழகிரி பேட்டி தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர்,நவ 1: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. எஸ்பி நிஷா பார்த்திபன் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள அனைத்து காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து இந்திய நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பை பேணுவதற்கும், நல்லியல்புகளை மக்களிடையே பரப்புவதற்கும், ஒருங்கிணைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேணுவதற்கும் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Related Stories: