இளம்பிள்ளை, மார்ச் 18: இளம்பிள்ளை பேரூராட்சியில் 45 லட்சம் மதிப்பில் தார்சாலை மற்றும் பாலம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
இளம்பிள்ளை பேரூராட்சியில் 14வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், 5வார்டு சவுடேஸ்வரி நகர் பகுதியில் ₹45 லட்சம் மதிப்பில் தார்சாலை மற்றும் சிறிய பாலம் அமைக்க நேற்று பூமி பூஜை நடைபெற்றது.