விளையாட்டு போட்டி

மேலூர், மார்ச் 13: மேலூர் அருகே உள்ள சாத்தமங்கலம் ஒன்றியப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு தலைமையாசிரியர் சூடாமணி தலைமையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர் ராதாகிருஷ்ணன் ஒருங்கிணைத்தார்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு காண்டீவா அறகட்டளை நிர்வாகிகள் சாகர், நிர்மல்குமார் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.

Related Stories: