பெரம்பலூர், பிப். 28: புதுடெல்லி கலவரத்திற்கு பாஜக கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும். இதற்காக அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று பெரம்பலூரில் ஆம்ஆத்மி கட்சி கட்சி மாநிலத் தலைவர் வசீகரன் கூறினார்.தேசஒற்றுமையைக் காப் போம், மத நல்லிணக்கத் தை வலியுறுத்தி ஆம்ஆத் மி கட்சியின் சார்பாக அத ன் மாநிலத்தலைவர் வசீ கரன் தலைமையில் சென் னையிலிருந்து திருச்சி வரை 400 கிலோமீட்டர் தூர நடை பயணம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நடைபயணக் குழுவி னர் நேற்று பெரம்பலூ ர் நகருக்கு வந்தடைந்தனர். பெரம்பலூர் நகரில் வடக்கு மாதவிசாலையிலுள்ள உழ வர் சந்தையின் முன்பு நடந் த நடை பயண பிரச்சாரத்தி ற்கு கட்சியின் மாநில தலை வர் வசீகரன் தலைமை வகி த்து, நடைபயணத்தின் நோ க்கம் குறித்தும், புது டெல் லியில் ஆம் ஆத்மி கட்சி யின் 10ஆண்டு சாதனை கள் குறித்தும், மனிதநே யம் காப்போம், மத நல்லி ணக்கம் வளர்ப்போம் என் கிற ரீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.