பொன்னமராவதியில் சாரல் மழை

பொன்னமராவதி, ஜன.19: பொன்னமராவதி பகுதியில் நேற்று சாரல் மழை பெய்தது. பொன்னமராவதி பகுதியில் நேற்று காலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதியம் முதல் சாரல் மழை பெய்தது. இதனால் நேற்று சனிக்கிழமை சந்தைக்குச் செல்லும் பொதுமக்கள் சிரமத்துடன் நனைந்து சென்றனர். தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் காய்கள் வியாபாரம் மந்தமாக காணப்பட்டது.

Related Stories: