சென்னை, ஜன. 3:அம்பத்தூர் தொழிற்பேட்டை மாநகர போக்குவரத்து பணிமனை டிரைவர். இவர், அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு நோக்கி மாநகர பேருந்து பயணிகளுடன் புறப்பட்டது. டிரைவர் அம்பத்தூரை சேர்ந்த சுதாகர் (38) பேருந்து ஓட்டிச்சென்றார். இரவு 10 மணியளவில் கோயம்பேடு, ஜெய்நகர் பூங்கா அருகே பேருந்து வந்தபோது, பைக்கில் 2 பேர் பேருந்தை உரசுவது போல் சென்றனர்.