ஜோஸ் ஆலுக்காஸில் வைர திருவிழா

திருச்சி, டிச. 13: முன்னணி ஜூவல்லரி குழுமமான ஜோஸ் ஆலுக்காஸ் சர்வதேச அளவில் சான்றிதழ் அளிக்கப்பட்ட வைர ஆபரணங்களை வாங்குவதற்கு இதைவிட சிறந்த நேரம் இல்லையென உறுதியளிக்கிறது. டிசம்பர் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள தனது வைர திருவிழாவில் வைரங்களுக்கு 20 சதவீத தள்ளுபடியும், ரூ.15,000க்கு வைரங்களை பர்சேஸ செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இலவச தங்க நாணயமும் மேலும் பலவகையான அதிக விலை மதிப்புள்ள பரிசுகளையும் பெறலாம். அத்துடன் வைர நகைகளுக்கு சர்வதேச ஆய்வக சான்றிதழ் மற்றும் திரும்ப பெறும் உத்தரவையும் அளிக்கிறது.

Related Stories: