தேனி, டிச. 1: தேனியில் வீட்டின் முன்பாக உள்ள பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை செல்போனில் படம் பிடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தேனி அல்லிநகரம் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் அய்யாசாமி மகன் சுரேஷ்(36).
இவர் நேற்று முன்தினம் இப்பகுதியில் வசிக்கும் 33 வயது பெண் பாத்ரூமில் குளிப்பதை செல்போனை வைத்து படம் பிடித்துள்ளார்.