சென்னை சூளைமேட்டில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை சூளைமேட்டில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். முத்துகிருஷ்ணன், திப்பு சுல்தான் ஆகியோர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இறந்துள்ளனர். …

The post சென்னை சூளைமேட்டில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: