பெரம்பலூர், அக்.27: பெரம்ப லூர் அருகே இளம்பெண் ணைக் கடத்திய பொக்லின் டிரைவரை பெரம்ப லூர் போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், கவுண்டனூரைச் சேர்ந்தவர் நாரா யணன் மகன் ரத்தினவேல் (25). இவர், பெரம்பலூர் தண்ணீர்பந்தல் பகுதியில் தங்கி பொக்லின் வாகன டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார்.