மயிலாடுதுறை: தரங்கம்பாடியில் தனி வட்டாச்சியர் பாலமுருகன் ராமசந்திரன் என்பவரின் மனைவிக்கு ஊனமுற்றோர் உதவித்தொகை வழங்க ரூ.2,000 லஞ்சம் பெற்றுள்ளார். டி.எஸ்.பி. சித்திரவேல் தலைமையில் சமூக பாதுகாப்பு தனி வட்டாச்சியர் பாலமுருகனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. …
The post மயிலாடுதுறையில் ஊனமுற்றோர் உதவித்தொகை வழங்க லஞ்சம் பெற்ற வட்டாட்சியரிடம் விசாரணை appeared first on Dinakaran.