ராமநாதபுரம், ஜூன் 25: ராமநாதபுரம் அருகே குமரியேந்தல் கிராம பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், ராமநாதபுரம் காரேந்தல் ஊராட்சி குமரியேந்தல் கிராமத்திற்கு பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் சாலை அமைப்பதற்காக ரூ.3.65 கோடி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் முடிவடையும் ஒப்பந்த தேதி 25..12.2018 என கூறப்படுகிறது. ஆனால் ஒப்பந்தகாரர் இதுவரை 30% சாலை பணிகளை மட்டுமே நிறைவு செய்துள்ளார்.