விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விருதுநகர், ஜூன் 14: விருதுநகர் வேளாண் இணை இயக்குனர் அலுவலக செய்திக்குறிப்பு: கலெக்டர் அலுவலகத்தில் ஜூன் 21 காலை 11 மணியளவில் கலெக்டர் சிவஞானம் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: