மதுரை, ஜூன் 11: மதுரை மாவட்டத்தில் நாளை முதல் வருவாய் தீர்வாயமான ஜமாபந்தி துவங்குகிறது. மதுரை வடக்கு தாலுகாவில், மதுரை ஆர்டிஓ முருகானந்தம் தலைமை வகித்து ஜமாபந்தியை நடத்துகிறார். இதற்காக விவசாயிகள், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற உள்ளார்.
மதுரை, ஜூன் 11: மதுரை மாவட்டத்தில் நாளை முதல் வருவாய் தீர்வாயமான ஜமாபந்தி துவங்குகிறது. மதுரை வடக்கு தாலுகாவில், மதுரை ஆர்டிஓ முருகானந்தம் தலைமை வகித்து ஜமாபந்தியை நடத்துகிறார். இதற்காக விவசாயிகள், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற உள்ளார்.