மேலூர், மார்ச் 22: மேலூர் அருகே கம்பூரில் உள்ள ஆண்டிச்சாமி கோயில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று பக்தர்கள் காவடி எடுத்து மலை மீது ஏறி முருகனை தரிசனம் செய்தனர்.
மேலூர், மார்ச் 22: மேலூர் அருகே கம்பூரில் உள்ள ஆண்டிச்சாமி கோயில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று பக்தர்கள் காவடி எடுத்து மலை மீது ஏறி முருகனை தரிசனம் செய்தனர்.