பாபநாசம், மார்ச் 22: பாபநாசத்தில் வட்டார வள மையம் சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் 73 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் மேலாண்மை வளர்ச்சிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி நடந்தது.
7 குறுவள மையங்களில் நடந்த பயிற்சியில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 6 உறுப்பினர்கள் வீதம் பங்கேற்றனர்.