விரல் ரேகை நிபுணருக்கு விரல் ரேகை பதிவு

திண்டுக்கல், பிப். 20: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் விரல் ரேகைபிரிவு நிபுணருக்கு எழுத்து தேர்வு கடந்த மாதம் நடந்தது. இதில் 4 பெண்கள், 8 ஆண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான விரல் ரேகை பதிவு நேற்று நடந்தது. விரைவில் மருத்துவ தேர்வும் நடக்க உள்ளது. அதன்பின்பு பணி நியமனம் செய்யப்படுவார்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: