கரூர், பிப். 6:கரூர் அருகே உள்ள நெரூர் அக்ரஹாரத்தில் பயணிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பயன்படும்வகையில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டிருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் காற்றில் பலகை சரிந்து விழுந்தது. அதனை அப்படியே விட்டு விட்டனர். இதனால் புதிதாக இவ்வழியே வரும் வாகன ஒட்டிகள் வழிதெரியாமல் சிரமப்படுகின்றனர்.