பொன்னமராவதியில் பிளாஸ்டிக் தடைகுறித்து விழிப்புணர்வு கூட்டம்

பொன்னமராவதி,ஜன.3: பொன்னமராவதியில் பிளாஸ்டிக் தடை குறித்து வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வர்த்தகர் கழகத்தலைவர் பழனியப்பன் தலைமைவகித்தார்.. பேரூராட்சி செயல்அலுவலர் சுலைமான்சேட் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அதற்கு மாற்றாக பயன்படுத்தவேண்டிய பொருட்கள் கூறித்து விளக்கிப்பேசினார். உணவு பாதுகாப்பு தியாகராஜன் உணவு நிறுவனங்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினார். இதில் நிர்வாகிகள் வர்த்தகர்கள் பங்கேற்றனர்.

Related Stories: