திண்டுக்கல், நவ. 14: ரெட்டியார்சத்திரம் கொத்தப்புள்ளி ஊராட்சி கதிரணம்பட்டியில் குழித்தட்டு நாற்றுகள் பற்றிய செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
வேடசந்தூர் எஸ்ஆர்எஸ்.வேளாண்மை கல்லூரி மாணவர்கள் இதுகுறித்து விவசாயிகளிடம் கூறியதாவது: ‘ஒரு ஹெக்டேர்க்கு 238 முன்மாதிரிகள் தேவைப்படும். குழித்தட்டில் ஒரு விதையை விதைத்தபின் மூடி மற்றொரு தட்டுக்களை மேலே வைக்க வேண்டும். பின்பு முளைக்கும் வரை ஒரு பாலிதீன் தாளை கொண்டு மூடிவிட வேண்டும்.