பரமக்குடி, ஆக.15: வட்டார அளவிலான போட்டியில் அசத்திய கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். நயினார்கோவில் வட்டார அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் கடந்த வாரம் முதல் நடந்து வருகிறது. இதில் நயினார்கோவில் வட்டாரத்தை சேர்ந்த 600 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் பங்கேற்ற பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் டென்னிகாய்ட், செஸ், எறிபந்து, கைப்பந்து, கேரம்,