மதுரை மத்திய சிறையில் உள்ள நூலகத்துக்கு 1,000 நூல்களை வழங்கினார் நடிகர் விஜய் சேதுபதி..!!

மதுரை: மதுரை மத்திய சிறையில் உள்ள நூலகத்துக்கு 1,000 நூல்களை நடிகர் விஜய் சேதுபதி வழங்கினார். மதுரை சிறைத்துறையிடம் 1,000 புத்தகங்களை அன்பளிப்பாக நடிகர் விஜய் சேதுபதி நேரில் வழங்கினார்.

Related Stories: