குற்றம் சென்னை துரைப்பாக்கம் வழக்கறிஞர் ஜெய்கணேஷ் கொலை வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரண்..!! Mar 27, 2023 துரை பாக்கியம் ஜெய்கணேஷ் சென்னை: சென்னை துரைப்பாக்கம் வழக்கறிஞர் ஜெய்கணேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீதர்(26), முருகன்(23), பிரவீன்(27) ஆகியோர் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால் பழைய துணிகளை சேகரிக்கும் பெண்கள் மீது திருட்டு பட்டம்: கலெக்டரிடம் பரபரப்பு புகார்
கோவில்பட்டியில் இன்று அதிகாலை பயங்கரம்; வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: லோடு ஆட்டோ எரிப்பு; பைக்கில் வந்த கும்பல் கைவரிசை