குற்றம் சென்னை துரைப்பாக்கம் வழக்கறிஞர் ஜெய்கணேஷ் கொலை வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரண்..!! Mar 27, 2023 துரை பாக்கியம் ஜெய்கணேஷ் சென்னை: சென்னை துரைப்பாக்கம் வழக்கறிஞர் ஜெய்கணேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீதர்(26), முருகன்(23), பிரவீன்(27) ஆகியோர் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
நகை வியாபாரி மீது மிளகாய் பொடி வீசி கம்பியால் தாக்கி ரூ. 1.5 கோடி கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்
யுபிஎஸ்சி மாணவிகளுக்கு குறி தனியார் நிறுவன பெண் மேலாளரை பலாத்காரம் செய்த ஐபிஎஸ் அதிகாரி: திமுக ஆட்சியில் தைரியமாக பெண் புகார்
இன்ஸ்டா படுத்தும் பாடு: இனிமே யாராவது ரோட்டில் குளிப்பீங்களா? நடுரோட்டில் ‘சன்பாத்’ வாலிபருக்கு ரூ.3500 பைன்; லைக்சுக்கு வீடியோ போடுறவங்களே உஷார்
திருடன் திருடன் என சத்தம் போட்டு துரத்தியதால் குடியிருப்பின் 3வது மாடியிலிருந்து குதித்த வாலிபர் பரிதாப பலி: முதன்முறையாக திருட முயன்று விபரீதம்; சைதாப்பேட்டையில் நள்ளிரவு பரபரப்பு
மயிலாப்பூர் பகுதியில் தங்கும் விடுதியில் வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 2 நபர்கள் கைது!
கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்; சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் போலீசார் மீது கல்வீச்சு; எஸ்ஐ படுகாயம்; ஒருவர் கைது: 12 பேருக்கு வலை