உலக பாக்சிங் பைனலில் சவீத்தி

டெல்லியில் நடந்து வரும் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் 81 கிலோ எடை பிரிவு பைனலில் விளையாட இந்திய வீராங்கனை சவீத்தி பூரா தகுதி பெற்றார். அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் எம்மா கிரீன்ட்ரீயுடன் மோதிய சவித்தீ 4-3 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்றார். நிக்கத் ஜரீன் (50 கி.), லவ்லினா போர்கோஹைன் (75 கி.), நீத்து கங்காஸ் (48 கி.) ஆகியோரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளதால், இந்தியாவுக்கு 4 தங்கப் பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

Related Stories: