கிருஷ்ணகிரி ஆணவ கொலை தொடர்பாக பேரவையில் இபிஎஸ் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு முதல்வர் நாளை பதிலளிப்பார்: சபாநாயகர் அப்பாவு

சென்னை: கிருஷ்ணகிரி ஆணவ கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இபிஎஸ் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு முதல்வர் நாளை பதிலளிப்பார் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

Related Stories: