தமிழகம் அண்ணாமலையார் கோயிலில் கத்தியுடன் நுழைந்த இளைஞர் கைது Mar 22, 2023 அண்ணாமலையார் கோயில் திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கத்தியுடன் நுழைந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கர்நாடகாவை சேர்ந்த அப்பு என்ற இளைஞர் கோயிலில் கத்தியுடன் புகுந்து அலுவலக கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்.
திருப்புவனம் வைகையாற்றில் குடில் அமைத்து விடிய, விடிய குலதெய்வ வழிபாடு: 5 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கிராம திருவிழா
ஒடிசாவில் விபத்து நடந்த ரயிலில் தமிழ்நாட்டை சேர்ந்த 190 பேர் பயணித்ததாக தகவல்: ககன்தீப் சிங் பேடி பேட்டி
ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அரசின் குழுவிடம் காணொலி மூலம் ரயில் விபத்து நிலவரத்தை கேட்டறிகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயப்படிப்பு: 5ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
ஒடிசா ரயில் விபத்து எதிரொலி; சேலம் வழியே கேரளா செல்லும் 3 ரயில் மாற்றுப்பாதையில் வருகிறது: திருவனந்தபுரம்-சாலிமர் ரயில் ரத்து
“நாளைமுதல் நடைமுறைக்கு வருகிறது’’; மாதவரம் பேருந்து நிலையத்துக்குள் ஆந்திரா செல்லும் பஸ்கள் பயணிகளை ஏற்றிச்செல்லும்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
தண்டனையை உறுதிசெய்த உயர் நீதிமன்றத்துக்கு நன்றி; ஆணவக் குற்றங்களைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்