ஜெய்ப்பூர்: நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறினார். லண்டனில் ராகுல்காந்தி பேசியது தொடர்பாக மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பா.ஜ எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறார்கள். இதுபற்றி தேசியமாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியதாவது: ராகுல் காந்தி இதைச் சொன்னார்.