டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு கவிதா ஆஜராகவில்லை

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் தெலுங்கானா முதல்வர் மகள் கவிதா விசாரணைக்கு ஆஜராகவில்லை. சனிக்கிழமை 8 மணிநேரம் கவிதாவிடம் விசாரணை நடத்திய நிலையில் இன்று ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், வேறொரு தேதியில் ஆஜராக அமலாக்கத்துறையிடம் கவிதா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: