தமிழகம் பாஜக பிரமுகர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை Mar 16, 2023 CBCID சேலம்: சேலம் பாஜக பிரமுகர் ராஜன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைதான இருவர் வீடுகளில் கோவை சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
வேலை தேடி தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் வடமாநில மக்கள்: செங்குன்றம் அருகே 100க்கும் மேற்பட்டோர் தஞ்சம், நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தபின் பணி விடுப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.32% பேர் தேர்ச்சி: 7 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை
சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதை பொது தீட்சிதர்கள் தடுக்கிறார்கள்: உயர் நீதிமன்றத்தில் செயல் அறங்காவலர் பதில் மனு
நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் 10 ஆண்டுகளாக குடிநீரின்றி அவதி: போலீசில் பெண்கள் புகார்