சென்னை யானைகவுனி மேம்பாலம் பழுதுபார்க்கும் பணிகள் நிறைவு பெறுவதில் இவ்வளவு கால தாமதம்?: தயாநிதி மாறன் கேள்வி

சென்னை: சென்னை யானைகவுனி மேம்பாலம் பழுதுபார்க்கும் பணிகள் நிறைவு பெறுவதில் இவ்வளவு கால தாமதம் ஏன் என தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், ரயில்வே அமைச்சகத்திடம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: