அமிர்தசரஸ் - கொல்கத்தா ரயிலில் பெண் பயணி மீது சீறுநீர் கழித்த டிடிஆர் கைது

கொல்கத்தா: அமிர்தசரஸ் - கொல்கத்தா ரயிலில் பெண் பயணி மீது சீறுநீர் கழித்த டிக்கெட் பரிசோதகரை போலீஸ் கைது செய்தது. அகல் தக்த் விரைவு ரயிலில் கணவருடன் சென்ற பெண் பயணி மீது மதுபோதையில் இருந்த டிடிஆர் சிறுநீர் கழித்ததாக புகார் அளிக்கப்பட்டது.

Related Stories: