ஓசூர் அருகே மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே மூதாட்டிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் மர்மநபரால் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி லட்சுமி அம்மாவிடம் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபருக்கு போலீஸ் வலைவீசி வருகின்றனர். 

Related Stories: