திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் 6-வது குற்றவாளி கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் 6-வது குற்றவாளியான சிராஜுதீன் என்பவர் கைது செய்யப்பட்டார். கொள்ளை வழக்கில் ஏற்கனவே ஆசிப் ஆசாத், குதரத்பாஷா, அப்சல் உசேன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

Related Stories: