மடகாஸ்கர் அருகே மயோட் ஆற்றுப்பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 22 அகதிகள் உயிரிழப்பு

மடகாஸ்கர்: மடகாஸ்கர் அருகே மயோட் ஆற்றுப்பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 22 அகதிகள் உயிரிழந்தனர். மடகாஸ்கரில் இருந்து பிரான்ஸ் தீவான மயோட்டுக்கு செல்லும் வழியில் படகு கவிழ்ந்து 22 அகதிகள் உயிரிழந்தனர். 47 பேரை ஏற்றிச் சென்ற படகு மடகாஸ்கரின் வடக்கே அங்கொம்பொரோன கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

Related Stories: