மாணவர்கள் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் தனியாக வைத்து தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி: மாணவர்கள் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் தனியாக வைத்து தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்ய திருச்சி ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார்.

Related Stories: