சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து விசா பெற முயன்ற 2 பேர் கைது

சென்னை: சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து விசா பெற முயன்ற பெங்களூருவைச்சேர்ந்த ஞானகிறிஸ்டோபர், சின்னராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: