திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை

டெல்லி: டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக திகார் சிறையிலேயே மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Related Stories: