தமிழகம் நீலகிரி அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை Mar 09, 2023 நீலகிரி நீலகிரி நீலகிரி: நீலகிரி அருகே நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கண்ணதாசன் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி
பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு இடங்களை கூடுதலாக்கி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!