சென்னையில் இருந்து பினாங்கிற்கு நேரடி விமான சேவை: முதல்வருக்கு ஒன்றிய அரசு கடிதம்

டெல்லி: சென்னையில் இருந்து மலேசியாவின் பினாங்கிற்கு நேரடி விமான சேவைக்கு சாத்தியக்கூறு உள்ளதா என ஆராய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை அடுத்து ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories: