குற்றம் திருவண்ணாமலையில் போலி அடையாள அட்டை வைத்து பலரை மிரட்டிவந்த நபர் கைது Mar 01, 2023 திருவண்ணாமலை திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் போலி அடையாள அட்டை வைத்து பலரை மிரட்டிவந்த சுபாஷ் என்பவரை கைது செய்துள்ளனர். சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சுபாஷ் என்பவரை திருவண்ணாமலை போலீசார் கைது செய்தனர்.
குடியாத்தம் அருகே கட்டிட தொழிலாளி கொலை வழக்கு; குடிபோதை தகராறில் கல்லால் தாக்கி கொன்றேன்: நண்பர் வாக்குமூலம்
வாலிபரை பழிதீர்க்க வேண்டும் என்ற வெறியில்; எண்ணூரில் மூதாட்டி படுகொலை: பைக்கில் தப்பிய கும்பலுக்கு வலை
தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து துணிகரம் 36 பவுன் நகை கொள்ளையடித்த 3 இளஞ்சிறார் உள்பட 7 பேர் கைது
இன்ஸ்டா பழக்கம் விபரீதத்தில் முடிந்தது இளம்பெண் கூட்டு பலாத்காரம்: வருங்கால மாப்பிள்ளைக்கு வீடியோவை அனுப்பிய 2 வாலிபர்கள் கைது
போலி பாஸ்போர்ட் தயாரிக்க ஆதார் அட்டையில் முறைகேடாக திருத்தம் செய்த ஏஜென்ட் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை