நாகையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.21 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

நாகை: நாகையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.21 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முருகானந்தம் என்பவரது வீட்டிலிருந்து கடல் அட்டைகளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். இதனை பதுக்கி வைத்திருந்த வியாபாரிகள் தப்பியோடியுள்ளனர்.

Related Stories: