திண்டுக்கல் மாவட்டம் நத்தம்பாடிபட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 24 பேர் காயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே நத்தம்பாடிபட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 24 பேர் காயமடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 470 காளைகள், 250 மாடுபிடி வீர்கள் பங்கேற்றனர். மதுரை, திண்டுக்கல், பாலமேடு, அலங்காநல்லூறில் இருந்து வந்த காளைகள், மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் பெற்றனர்.

Related Stories: