குற்றம் சிதம்பரம் அருகே ரூ.25,000 லஞ்சம் வாங்கிய சுமை தூக்கும் தொழிலாளர் கைது Feb 23, 2023 சிதம்பரம் கடலூர்: சிதம்பரம் அருகே 450 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய ரூ.25,000 லஞ்சம் வாங்கிய சுமை தூக்கும் தொழிலாளர் கைது செய்யப்பட்டார். சி.சாத்தமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயி முகுந்தனிடம் தியாகராஜன் லஞ்சம் பெற்றுள்ளார்.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்