ஆப்கானிஸ்தான் நாட்டின் பாயிசாபாத் அருகே 5-வது முறையாக நிலநடுக்கம்

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் பாயிசாபாத் அருகே 5-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காலையில் 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் பகல் 12.15 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாயிசாபாத்தில் இருந்து 287 கி.மீ. தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Related Stories: