அக்னிவீரர் திட்டத்தில் ஆட்களை சேர்க்க ஆன்லைனில் பொது நுழைவுத்தேர்வு நடைபெறும்: மண்டல இயக்குநர்

டெல்லி: அக்னிவீரர் திட்டத்தில் ஆட்களை சேர்க்க ஆன்லைனில் பொது நுழைவுத்தேர்வு நடைபெறும் என மண்டல இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். நேரடியாக உடல்தகுதி தேர்வு நடத்தப்படுவதற்கு முன்பாக பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு ஏப்ரம் 17ஆம் தேதி இந்தி, ஆங்கிலத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: