தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சோரீஸ்புரத்தில் வழக்கறிஞர் முத்துக்குமார் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வழக்கறிஞர் கொலை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: